Saturday, January 5, 2013

உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் !


உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ! 

ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் [Thug Behram ] என்கிற அந்த இந்தியன்  தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன் . 1790-1840  இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 !

இதற்காக அவன் பயன் படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா ? வெறும் கை குட்டை !

இந்த தொடர் கொலை வழக்கில் 1840 ஆம் ஆண்டு பெஹ்ராம்  தூக்கில் இட பட்டான்

 இலவச இணைப்பு:
   இதை போல் உலகிலயே அதிக மக்களை கொன்ற பெண் , கவுண்டஸ் எலிசபெத் பாதோரி [Countess Elizabeth Báthory]. 
  இவர்  ஹங்கேரி நாட்டை  சேர்ந்தவர், மேலும் இவர் ஒரு மதிப்புற்குரிய குடும்பத்தில்  இருந்து வந்தவர் ! 
   இவர் கொன்ற  மக்களின்  எண்ணிக்கை   612 ஆகும் . இவரின் குறி இளம் பெண்களின் மீது தான்.[இவர் பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் செய்திகள் உண்டு ]

1 comment:

  1. எதில எதில முதலில் வருவது என்று தெரியல இவங்களுக்கு

    ReplyDelete